Kaadhalae En Vaanilae |
---|
அது நடக்கத்தான் போகுது
என்ன நடக்க போகுது
தேவை இல்லாதது
என்னாது
காதல் அது
யார் பேச்சும் கேக்காது
மூணு ரெண்டாச்சுது
ஓ இப்போ புரியுது
இந்த சாயங்காலம் வேளை
ஓர் மாயம் செய்யுதே
ஹான் செய்யுது
இந்த காட்டு பூவெல்லாம் மலர்ந்தே
ஓர் காதல் பெய்யுதே
ஆண் மற்றும் காதலே என் வானிலே
அமைதியாய் நெஞ்சம்
உன் கால்தடம் என் பாதைதனிலே
நீ வைத்தாயோ கொஞ்சம்ஒஹ்
ஓ எப்படி நான் சொல்ல
நீ கேட்க மாட்டாயோ
என் நேற்றின் உண்மையை
நான் சொன்னால்
எனை விட்டுச் செல்வாயே
ஏன் ஒளிகிறாய் உன்னுள்ளே
ஏன் என்று சொல்லடா
ஓர் பொய்யிலே நீ வாழ்கின்றாயே
என் மன்னன் நீயடாஹோ ஓஒ
ஆண் மற்றும் காதலே என் வானிலே
அமைதியாய் நெஞ்சம்
உன் கால்தடம்
என் பாதைதனிலே
நீ வைத்தாயோ கொஞ்சம்
ஆண் மற்றும் காதலே என் வானிலேஏ
உன் வாசம் என் முன்பேஏய்
நீண்டிடும் இவ் வாழ்க்கைதனிலே
வாழ்வோம் வா அன்பே
ஓ காதலி பொய் மாட்டினா
அவன் காலிடா
அவன் நம்மள வேணாம்ன்னு வெட்டினா
நாம் காதல் டமால் ஆகும்