Kaasikku Pogum Sanyasi |
|---|
காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கங்கைக்குப் போகும் பரதேசி
ஈஈஈஈஎஈஈ
கங்கைக்குப் போகும் பரதேசி
நீ நேத்து வரையிலும் சுகவாசி
காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
பட்டது போதும் பெண்ணாலே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும் ம்
சிவ சிவ சிவனே சிவ சிவ சிவனே
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஆஆஅ
சிவனே ஆஆஅஆஆ
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
காசிக்கு காசிக்கு
காசிக்குப் போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
அவளை விடவா உயர்ந்தது காசி
அவதி படுபவன் படு சம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
அவதி படுபவன் படு சம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
தலையணை மந்திரம் மூளையை கெடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
காசிக்கு காசிக்கு
காசிக்குப் போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
இல்லறம் என்பது நல்லறமாகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
இல்லறம் என்பது நல்லறமாகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்க்கம் உண்டாகும்
பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
காசி நாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குல தெய்வம்
காசி நாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குல தெய்வம்
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
சரியோ இனி அவளுடன் இருப்பது சரியோ
அவள் துணையினை பிரிவது முறையோ
பகை தான் வளரும்
பகையே அன்பாய் மலரும்
பிரிந்தவர் இணைந்திடப் படுமோ
மணந்தவர் பிரிந்திடத் தகுமோ
இல்லறம் நல்லறமே
காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
