Kaaval Purinthavan |
---|
ஆஆஆஆஅஆ
ஆஅஆஅஆஆஅ
ஆஅஆஅஆஆஅஅ அ அ
தானன நானன நானன நானன
தானன னா நானனனா
தானன நனனா நனனா நனனா
தானன னா நனனானா
ஆஅஆஆஆ
காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்
யாரது மன்மதனா
ஆயுள் வரை ஒரு காதல் சிறை
தர நேரினில் வந்தவனா
கங்கையோடு மெல்ல மெல்ல
காவிரி சேராதோ
நீரும் நீரும் சேரும் போது
தாகமும் தீராதோ
ஆஅஆஆஆ
காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்
யாரது மன்மதனா
ஆயுள் வரை ஒரு காதல் சிறை
தர நேரினில் வந்தவனா
கங்கையோடு மெல்ல மெல்ல
காவிரி சேராதோ
நீரும் நீரும் சேரும் போது
தாகமும் தீராதோ
நகரும் பூவின் கொடி
கொஞ்சம் நடந்துவா இப்படி
எந்தன் கண்ணுக்குள் நின்றாடும்
உன் பிம்பம் எந்நாளும் கலையக் கூடாதடி
விழியின் ஆணைப்படி கொஞ்சம்
விலகிப்போ அப்படி
அன்பே என் தோளில் பொன்மாலை நீ சூடும்
அந்நாளில் தழுவு நியாயப்படி
நாணம் என்ன தோழி
சேர்வோம் கொஞ்ச நாழி
காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்
யாரது மன்மதனா
ஆயுள் வரை ஒரு காதல் சிறை
தர நேரினில் வந்தவனா
கங்கையோடு மெல்ல மெல்ல
காவிரி சேராதோ
நீரும் நீரும் சேரும் போது
தாகமும் தீராதோ
மதுரை மாமன்னவா
உந்தன் மடியில் நானல்லவா
அன்பே சொல்லாமல் கொள்ளாமல் நீ கிள்ள
வந்தாலே நழுவும் பூவல்லவா
மயங்கித் தாலாட்டவா
இல்லை மடியில் வாலாட்டவா
கண்ணே கல்யாண கோலங்கள் நாம் காணும்
முன்னாலே சந்தோஷம் நாம் காண வா
ஏதோ ஒன்றைக்கண்டு
பூவைக்கிண்டும் வண்டு
காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்
யாரது மன்மதனா
ஆயுள் வரை ஒரு காதல் சிறை
தர நேரினில் வந்தவனா
கங்கையோடு மெல்ல மெல்ல
காவிரி சேராதோ
நீரும் நீரும் சேரும் போது
தாகமும் தீராதோ
இருவர் :