Kadavul Ezhuthum

Kadavul Ezhuthum Song Lyrics In English


கடவுள் எழுதும்
கவிதை நீயே என் இதயம்
முழுதும் நிறைந்து
விட்டாயே

உன்னாலே
தூக்கங்கள் தூள்
தூளாய் போனதே
வேருக்குள் நீரைப்போல்
நம் காதல் ஏறுதே

கடவுள் எழுதும்
கவிதை நீயே என் இதயம்
முழுதும் நிறைந்து
விட்டாயே

காலை எல்லாமே
உன் அருகே எழாதோ
மாலை எல்லாமே உன்
மடியில் விழாதோ

உனக்கும் எனக்கும்
இருக்கும் நெருக்கம் இறுதி
வரைக்கும் இருக்கும் இரவும்
பகலும் உறங்கும்பொழுதும்
இமைகள் உன்னை அழைக்கும்


கடவுள் எழுதும்
கவிதை நீயே என் இதயம்
முழுதும் நிறைந்து
விட்டாயே

காயம் எல்லாமே
உள்ளாறும் உன்னாலே
நீயும் இல்லாமல் உயிர்
நீங்கும் தன்னாலே

மெதுவாய் மனதை
திறந்தாய் எனக்குள் கரைந்தாய்
உயிரில் கலந்தாய் உறவாய்
எனக்கு கிடைத்தாய் பிரிய
மறுத்தாய் நீ எந்தன்
மறு தாய்