Kaiya Pudi |
---|
கைய புடி
கண்ண பாரு உள்
மூச்சு வாங்கு நெஞ்சோடு
நீ கொஞ்சம் சிரி எட்டு வையி
தோள் சாய்ந்து தூங்கு இப்போது
நீ மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேலஏ
மனசோடு உள்ளத
பேசு என்னிடம் தீரும் பாரம்
விலகாத அன்புடன்
சேந்திருக்கனும் நீயும் நானும்
கைய புடி
கண்ண பாரு உள்
மூச்சு வாங்கு நெஞ்சோடு
நீ கொஞ்சம் சிரி எட்டு வையி
தோள் சாய்ந்து தூங்கு இப்போது
நீ மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல
ஓ உன்னை அன்றி
வேறு சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே வழி
துணை நன்மையே
உன்ன நினைக்கையில்
பசி எடுக்கல நடு நிசியிலும்
விழி உறங்கல
விடியற வரை
எதும் புடிக்கல விடுகதை
இது விடை கிடைக்கல
ஏனோ
அடை மழையிலும்
குளிர் எடுக்கல சுடும் வெயிலிலும்
அனல் கொதிக்கல
உன மறந்திடும்
வழி தெரியல எதுவரை
இது வரும் புரியல ஏனோ
கடலை சேரும் நதியானது
உறவை சேரும் உயிரானது
புவிமேல
ஆண் & சுற்றும் உலகினில்
என்ன அதிசயம் உன்னவிட ஏதும்
இல்ல ரகசியம் தென்றல் அடிக்கடி
என்ன தொடுகையில் உந்தன்
நினைவுகள் வந்து உரசுது ஏனோ
எதுக்காக இப்படி
கூறுக்கெட்டது மனசு மனசு
அநியாயம் பண்ணிட
ஆசைப்பட்டது வயசு வயசு
கைய புடி ம்ம்ம்
கைய புடி