Kaiyil Deepam |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழந்தைகள் : சர்வேஸ்வரி ஷாந்தாஹாரி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
ஜகதீஸ்வரி சிதேஸ்வரி
ஸ்ரீ பக்த பவ சம்ஹாரி
குழந்தைகள் : உலகெல்லாம் உன் உலகம்
உயிரெல்லாம் உன் உயிரே
மனசெல்லாம் மனசெல்லாம் நீதானம்மா
ஆஹா ஆஆஅஆஆஆஆ
குழந்தைகள் : சர்வேஸ்வரி ஷாந்தாஹாரி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
ஜகதீஸ்வரி சிதேஸ்வரி
ஸ்ரீ பக்த பவ சம்ஹாரி
ஆஹா ஆஆஅ
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
ஆஹா ஆஆஅஆஆ
கோயில் மணியோசை கேட்கின்றதே
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
ஆஹா ஆஆஅ
ஆஹா ஆஆஅ ஹா
ஆஹா ஆஆஅ ஹா
எந்நாளும் புதிதாக
தெரிகின்ற நீ
தோன்றிய காலம் எதுவோ
சொன்னாலும் விளங்காது
பொருளான நீ
சுகம் தரும் கோலம் என்னவோஓ
மலர் அலங்காரம்
விளக்கு அலங்காரம்
மலர்ந்திடு உன்னை தொழுதோம்
சந்தன காப்பு சரமணி கோர்த்து
சங்கு அலங்காரம் தொடுத்தோம்
வரம் கேட்காமல் வழங்கிடுவாய்
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
கோயில் மணியோசை கேட்கின்றதே
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே