Kaliyaatha Kalviyum |
---|
கலையாத கல்வியும் குறையாத
வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கலையாத கல்வியும் குறையாத
வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத
மனைவியும்
தவறாத சந்தானமும்
சலியாத மனமும் அன்பு அகலாத
மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும் ம்ம் ம்ம் ஆ ஆ ஆ ஆ
ஆஅ ஆஅ ஆஅ
தொலையாத நிதியமும் கோணாத
கோலும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும்ம்ம்உதவி
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்அ அ அ
அலையாழி அறிதுயிலும் மாயனது
தங்கையே
ஆதிக்கட வூரின் வாழ்வே
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிக்கட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத
சுகபாணி
அருள்பாமி அபிராமியேஎ ஏ ஏ
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்பாமி அபிராமியே
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் பஞ்சம் இல்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே கனம் தரும்
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே