Kannan Enna Sonaan |
---|
கண்ணன் என்ன சொன்னான்
சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்
ஏன் கொடி முல்லையே
கட்டழகு பெட்டகமே
இளந்தென்றலே
கண்வளராய் என் மடியில்
கண்ணன் என்ன சொன்னான்
சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்
ஏன் கொடி முல்லையே
கட்டழகு பெட்டகமே
இளந்தென்றலே
கண்வளராய் என் மடியில்
குமரியல்ல இன்னும்
குழந்தையென்று
குலவிளக்கே நான் அறிவேன்ஏன்
குமரியல்ல இன்னும்
குழந்தையென்று
குலவிளக்கே நான் அறிவேன்ஏன்
பெண் மனதை
பெண் அறிவாள் பிறை திங்களே
என்ன குறை என்னிடம் சொல்
இளந்தென்றலே
சொந்தம் நானிருக்க
சிறுப்பிள்ளையே
சோதனைகள் ஏதுமில்லை
கண்ணன் என்ன சொன்னான்
சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்
ஏன் கொடி முல்லையே
கட்டழகு பெட்டகமே
இளந்தென்றலே
கண்வளராய் என் மடியில்
காலமெனும் மணித்தொட்டிலிட்டு
கடவுள் அவன் ஆட்டுகின்றான்
காலமெனும் மணித்தொட்டிலிட்டு
கடவுள் அவன் ஆட்டுகின்றான்
அன்னையவன் தந்தையவன்
அடி கண்மணி
கண் விழிப்பான் காத்திருப்பான்
அடி பொன்மணி
கண்ணே கற்பகமே
சிறுப்பிள்ளையே
கட்டவிழ்ந்த மொட்டழகே
கண்ணன் என்ன சொன்னான்
சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்
ஏன் கொடி முல்லையே
கட்டழகு பெட்டகமே
இளந்தென்றலே
கண்வளராய் என் மடியில்