Kanne Balam |
---|
கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
மது மாங்கனியே
போகும் வழி சொன்னால் என்ன
வெகு நேரம் உனை நாடி இருந்தேனடி
கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
மது மாங்கனியே
போகும் வழி சொன்னால் என்ன
வெகு நேரம் உனை நாடி இருந்தேனடி
எந்நாளும் உனையே நெஞ்சு நினைக்கும்
சொர்க்கத்தை கனவில் கண்டு ரசிக்கும்
எந்நாளும் உனையே நெஞ்சு நினைக்கும்
சொர்க்கத்தை கனவில் கண்டு ரசிக்கும்
ஆனந்த மோகம் தந்த மயக்கம்
மாந்தோப்பு மயிலே நெஞ்சு துடிக்கும்
நான் கண்ட கனவு இன்று பலிக்கும்
உன் மீது விரல்கள் தந்தி அடிக்கும் அடி சிங்காரி
நீ முத்தம் தரும் முல்லைச் சரம்
கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
மது மாங்கனியே
போகும் வழி சொன்னால் என்ன
வெகு நேரம் உனை நாடி இருந்தேனடி
கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
உன் கூந்தல் மலர்கள் மஞ்சம் விரிக்கும்
ஆனந்தக் கலைக்கு நல்ல விளக்கம்
உன் கூந்தல் மலர்கள் மஞ்சம் விரிக்கும்
ஆனந்தக் கலைக்கு நல்ல விளக்கம்
பாரங்கள் சுமந்து நெஞ்சு கனக்கும்
பேரின்ப அலைகள் வந்து அடிக்கும்
நான் இன்று விடியச் சொல்லும் வரைக்கும்
வான் மீது முளைக்க வெள்ளி மறுக்கும்
கிளி எந்நாளும் உன்னை மனம் எண்ணும் தினம்
கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
மது மாங்கனியே
போகும் வழி சொன்னால் என்ன
வெகு நேரம் உனை நாடி இருந்தேனடி
கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
மது மாங்கனியே
போகும் வழி சொன்னால் என்ன
வெகு நேரம் உனை நாடி இருந்தேனடி