Kanni Thaene |
---|
கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணா உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
கூந்தலில் விரல் சேர்க்கிறாய்
சேலையில் நிழல் கேட்கிறாய்
காதலால் எனை பார்க்கிறாய்
தீண்டினால் முகம் சாய்க்கிறாய்
மாலை வரும் முன்பே
இங்கு பந்தி நடப்பதில்லை
காலை பகல் வேளை
அல்லி முந்தி விரிப்பதில்லை
கண்மணியே அள்ளிக் கொடு
காவல் இல்லை இப்போது
காலை வரும் நேரம் வரை
கொள்ளை இடு தப்பேது
சுகரசம் பருகப் பருக
இதயம் நிறையுமே
கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
காதலி தவம் செய்கிறேன்
உன் கண்களே வரம் என்கிறேன்
ராமனே உனை நம்பினேன்
என்னையே வரம் தருகிறேன்
பிரம்மன் தந்த செல்வம்
இங்கு கொட்டிக் கிடக்குதம்மா
தங்கம் உனதங்கம்
அதை வெட்டி எடுக்கட்டுமா
அதற்கொரு காலம் வரும்
அவசரம் கூடாது
கட்டு மரம் வெட்டுப் பட்டால்
கரை சென்று சேராது
விளக்கங்கள் எனக்கு எதற்கு
விளக்கை அணைக்கவா
கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணா உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு