Kannurangu |
---|
கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ
கண்ணுறங்கு
என் தாயே
என் கண்மணியே
உன்னை கட்டி
அணைத்தாள் நான்
என்னை அறிந்து
கொள்வேனே
என் முத்தே
என் வைரம் என்று
கொஞ்சி கொஞ்சி
வளர்த்தால் நீ
இல்லாமல் நானும்
இல்லையே
தாலேலோ
பாடுகின்றேன் தாயே
நீ கண்ணுறங்கு
கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ
கண்ணுறங்கு