Kolli Malai

Kolli Malai Song Lyrics In English


கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே
ஏஏஏஏ

கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே

தேனாடும் இடை நூலாச்சு
நான் தூங்கி பல நாளாச்சு

கனவாலே உடல் கனலாச்சு
உறவாலே மனம் கனிஞ்சாச்சு

காணாத ஆனந்தம் நாம் காணவே

காலங்கள் வந்தாச்சு நாம் சேரவே

நெனச்சா இனிக்கும்

இளமை துடிக்கும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே

கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே

பார்த்தேனே ஒரு தேன் கூடு
பாய்ந்தோடும் சுகம் மனதோடு


சீராட்டு என்னை பாராட்டு
புதிதாய் நீ ஒரு தேரோட்டு

பூஞ்சோலை வருகின்ற பூங்காற்று நீ

பூவுக்கு சுவை சேரும் புது வண்டு நீ

இதுதான் சுகமே

அதுதான் இனிமை
ஈஈஈஈஈ

கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே

அடடா சுகமே

அணைச்சா வருமே

கொல்லி மலைச் சாரலிலே

கூதல் காத்து வீசையிலே