Kolli Malai |
---|
கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே
ஏஏஏஏ
கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
தேனாடும் இடை நூலாச்சு
நான் தூங்கி பல நாளாச்சு
கனவாலே உடல் கனலாச்சு
உறவாலே மனம் கனிஞ்சாச்சு
காணாத ஆனந்தம் நாம் காணவே
காலங்கள் வந்தாச்சு நாம் சேரவே
நெனச்சா இனிக்கும்
இளமை துடிக்கும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே
கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே
பார்த்தேனே ஒரு தேன் கூடு
பாய்ந்தோடும் சுகம் மனதோடு
சீராட்டு என்னை பாராட்டு
புதிதாய் நீ ஒரு தேரோட்டு
பூஞ்சோலை வருகின்ற பூங்காற்று நீ
பூவுக்கு சுவை சேரும் புது வண்டு நீ
இதுதான் சுகமே
அதுதான் இனிமை
ஈஈஈஈஈ
கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே
அணைச்சா வருமே
கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே