Koluse Koluse

Koluse Koluse Song Lyrics In English




கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்
தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
கொலுசே கொலுசே எச பாடு கொலுசேஏஏ

ஊருக்கு மேற்க ஊருணியோரம்
ஒத்தை பனை இருக்கு
ஊர் சத்தம் கொறஞ்சிருக்கு
இந்த செவ்வந்தி பூவும் தாமரையாக
நேரம் பொறந்திருக்கு
என் நெத்தி குளிர்ந்திருக்கு

வரும் சித்திர மாசம் வெத்தல போட
யோகம் பொறந்திருக்கு
அடி எப்போதும் சிக்காத சேலைக்கு இப்போது
சோதனை வந்திருக்கு

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
கொலுசே கொலுசே எச பாடு கொலுசேஏஏ
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்
தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே


கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
கொலுசே கொலுசே எச பாடு கொலுசேஏஏ

ஆத்துல குளிச்சு ஆறடி கூந்தல்
அள்ளி முடிஞ்சவளே
பூ கிள்ளி முடிஞ்சவளே
அந்த ஆறடி கூந்தல் ஏனடி மன்மதன்
வந்து ஒளிந்து கொள்ள
நான் மஞ்சம் வரைந்து கொள்ள

ஒரு வேட்டியை வீசி விண்மீனைப் பிடித்த
விந்தையை என்ன சொல்ல
நான் என்னென்று உறைக்க எப்படி மறைக்க
பூவுக்கு பூட்டு இல்ல

கொலுசே கொலுசே
ம்ம்ம்ம்
எச பாடு கொலுசே
ம்ம்ம்
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
இருவர் : ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்
தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே

கொலுசே கொலுசே
ம்ம்ம்ம்
எச பாடு கொலுசே
ம்ம்ம்
கொலுசே கொலுசே எச பாடு கொலுசேஏ