Kora Paaya |
---|
கோர பாய விரிக்கலியே
இந்த கூற புடவையும் கசங்கலியே
ஒரு கோழி மனசு தவிக்கிறதே
இந்த கொண்ட சேவல் நினைக்கலியே
இது வாசம் பூத்த மல்லி
அட சேர்த்து கையில் அள்ளி
நீ ஆச தீர அணைச்சுக்க மாமா
அந்தப்புர கதையை சொல்லி
அந்த கூர பாய சுருட்டிக்கடி
உன் கூற புடவைய மடிச்சுக்கடி
இந்த தாத்தா தாடியை இழுக்காம
நீ தனியா படுத்து தூங்கிக்கடி
ஆப்பிள் எடுத்து கையில கொடுத்தா
மாப்பிள்ளை மறுக்கலாமா
ஆச மனசுக்கு பூசையை போட
அவசரம் தான் இப்போ மாமா
காவி கமண்டலம் எடுக்குற வயசு
நாடி தளர்ந்து நடுங்குது மனசு
காவி கமண்டலம் எடுக்குற வயசு
நாடி தளர்ந்து நடுங்குது மனசு
அடியே கிளியே நான் போறேன் வெளியே
கோர பாய விரிக்கலியே
இந்த கூற புடவையும் கசங்கலியே
இந்த தாத்தா தாடியை இழுக்காம
நீ தனியா படுத்து தூங்கிக்கடி
தூக்கம் அசத்துது தொட தொட வேர்க்குது
தள்ளி படுத்துக்கடி
பால் பழம் கசக்குது பருவம் கடந்தது
படுக்கையை சுருட்டிக்கடி
காஞ்ச தரையா கன்னி மனம் கெடக்குது
காதல் மழையா உன்ன தான் நினைக்குது
காஞ்ச தரையா கன்னி மனம் கெடக்குது
காதல் மழையா உன்ன தான் நினைக்குது
தொடவா தொடவா தோழ் மீது விழாவா
கூர பாய விரிச்சிக்கடி
உன் கூற புடவைய கசக்கிக்கடி
அடி கோழி கூவும் நேரம் வரை
நீ கூத்து கும்மாளம் அடிச்சுக்கடி
அடி மூடு திரும்புது எனக்கு
ஒரு சூடு பறக்குது உடம்பு
என் நாடி கொக்கரிச்சு பாடி பக்கரிச்சு
கிக்கடிக்க நிக்குதடி நரம்பு
இருவர் :