Kundruthor Adi Varum |
---|
ஓஒஹோஹோஹோஹூ
ஹோஹோஹோஹூ ஹோஹோஹோஹூ
ஹூ ஓஒ ஓ ஓ ஹூ ஓஒ
தந்தின தின்னானே தின்னானே
தந்தின தின்னானே
தின தந்தினா தின தந்தினா
தினான் தின்னானே
தந்தின தின்னானே தின்னானே
தந்தின தின்னானே
தின தந்தின தின தந்தின
தினான் தின்னானே
குன்று தோராடி வரும்
குமர வடிவேலன்
குமர வடிவேலன் எங்கே
குறவர் குல கடவுள் தன்னை
கூப்பிடுவேன் அம்மே
குன்று தோராடி வரும்
குமர வடிவேலன்
குமர வடிவேலன் எங்கே
குறவர் குல கடவுள் தன்னை
கூப்பிடுவேன் அம்மே
கொல்லிமலை மீதில் மேவும்
புள்ளிமயில் வாகன்
எங்க வள்ளி மணவாளன்
குறிமுகத்தின் எதிரில் வந்து
அருள் புரிவார் அம்மே ஏஏ
கொல்லிமலை மீதில் மேவும்
புள்ளிமயில் வாகன்
எங்க வள்ளி மணவாளன்
குறிமுகத்தின் எதிரில் வந்து
அருள் புரிவார் அம்மே ஏஏ
குன்று தோராடி வரும்
குமர வடிவேலன்
குமர வடிவேலன் எங்கே
குறவர் குல கடவுள் தன்னை
கூப்பிடுவேன் அம்மே
ஒன்பது கம்பளம் நம்பி வணங்கிடும்
ஜக்கம்மா
தேவி ஜக்கம்மா
தந்த ஊராளும் ராஜகுமாரி
நீயம்மா
ஒன்பது கம்பளம் நம்பி வணங்கிடும்
ஜக்கம்மா
தேவி ஜக்கம்மா
தந்த ஊராளும் ராஜகுமாரி
நீயம்மா
அன்பன் ஒருவன் அவனியின் மேலே
ஆபத்தான நேரத்திலே
அங்கம் தொட்டு காத்ததுண்டா
அம்மே சொல்லு முன்னாலே
இன்பம் காண போகிறாய் நீ
இனி மேலேதன அவனாலே
ஒன்பது கம்பளம் ஆஆஆ
ஒன்பது கம்பளம் நம்பி வணங்கிடும்
ஜக்கம்மா
தேவி ஜக்கம்மா
தந்த ஊராளும் ராஜகுமாரி
நீயம்மா
சரியா
சரிதான்
உன்னை காக்கவே
கருணையோடு வந்த காளை
காண்பதற்கு ஏழை
இடையிலே மூர்க்கனொரு கோழை
முடி போட்டு வம்பு செய்து ஏய்க்கிறான் ஆளை
ஆளை ஏய்க்கிறவன் வாழ மாட்டான்
அந்த ஆணழகன் அதுக்கெல்லாம் அஞ்ச மாட்டான்
ஆளை ஏய்க்கிறவன் வாழ மாட்டான்
அந்த ஆணழகன் அதுக்கெல்லாம் அஞ்ச மாட்டான்
அம்மைகினி மேலே
அடிக்குது அதிர்ஷ்டம்
ஆனாலும் கொஞ்சம் இருக்கிறது கஷ்டம்
உண்மையிது என் வாக்கிலே வந்தது
இம்மிகூட மாறாதம்மா
உண்மையிது என் வாக்கிலே வந்தது
இம்மிகூட மாறாதம்மா
உண்டும்மா
அப்புறம் சொல்லு
ஆனை மலை மேலே
அணிலுக்குதான் கன்னி வச்சேன்
அணிலுக்குதான் கன்னி வச்சேன்
அணில் விழும் கன்னியிலே
ஆணை விழ போகுதம்மா
அணில் விழும் கன்னியிலே
ஆணை விழ போகுதம்மா
சென்னி மலை மேலே
சிட்டுக்கு நீ கன்னி வச்சே
சிட்டுக்கு நீ கன்னி வச்சே
சிட்டு விழும் கன்னியிலே
சிங்கம் விழ போகுதம்மா
சிட்டு விழும் கன்னியிலே
சிங்கம் விழ போகுதம்மா