Maane Maanguyile |
---|
தன தனன்ன தனனா நனா
தன தனன்ன தனனா நனா
தன ஹ்ம்ம் தன ஹீஹீம்
தன ஹ்ம்ம் தன ஹீஹீம்
மானே
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
மானே
ஆ
மானே
ஹ
மானே மானே மாங்குயிலே
மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே
தேனே தேன் குயிலே
தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே
ஹா
பூவே பூவில் வரும் வாசனையே
பொங்குது சிறு மனசே
மானே மாங்குயிலே
மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே
மஞ்சப் பூங்கெழங்கே
காலை நேரக் காற்று
என்னை கட்டிக்கிட்டு ஆடாதோ
கையும் கையும் சேர்ந்தா
சுகம் சொல்லிக்கிட்டு பாடாதோ
கண்மணியே என்னக் கொஞ்சம்
கட்டிக்கிடக் கூடாதோ
ஆஹா மாப்பிள்ளையே
ஆசையிலே ஏதோ கேக்குறியே
ஏதும் தோணலியே என்னத் தொட்டு
ஏதோ பேசுறியே
நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ
கொஞ்சிக் கொஞ்சி சிரிக்குது
அம்மாடி இப்போது
மானே
ஆ
அடி மானே
ஹா ஹ
அடி மானே மாங்குயிலே
மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே
தேனே தேன் குயிலே
தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே
பூவே பூவில் வரும் வாசனையே
பொங்குது சிறு மனசே
நானும் நீயும் சேர்ந்தா
அது நல்லதொரு திருநாளு
ஆமா கேளு நான்தான்
உன் நம்பிக்கைக்கு ஒரு ஆளு
நம்பி வந்தேன் நானும் இப்ப
எப்ப அந்த திருநாளு
சாமி மனசு வெச்சா
எல்லாம் அப்போ தானா நடந்துவிடும்
நாமும் கேட்ப்பதெல்லாம் சாமி தந்து
மேலும் அளந்து விடும்
ஆசப்பட்டோம் சேர்ந்துவிட்டோம்
காலம் எங்கும் நமக்கினி
சந்தோஷம் பொங்காது மானே
ஹா
மானே
ஆ
அடி மானே
ஹா ஹ
மானே மாங்குயிலே
மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே
தேனே தேன் குயிலே
தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே
பூவே பூவில் வரும் வாசனையே
பொங்குது சிறு மனசே
மானே மாங்குயிலே
மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே
மஞ்சப் பூங்கெழங்கே