Maanodum Padhaiyile |
---|
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
கன்னம் கருத்த கட்டழகா
கருநாவல் பழம் போல் கண்ணழகா
கற்கண்டு போலே சொல்லழகா
ஆஹா சொல்லழகா
ஆவாரம் காட்டுக்குள்ளே
ஒரு ஆதாயம் தேடி வந்தேன்
முத்தாடும் பெண்னை
கொண்டாடு அங்கே
சொல்வேன் இன்பம் ஓராயிரம்
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
ஆளான பொண்ணு
நாளாக ஆக
பாலாடை மேனி
தேமல் உண்டாக
ஏக்கத்தில் ஓடும்
அத்தானைத் தேடும்
நெஞ்சோடு அள்ளிக்
கொண்டாலே தீரும்
ம்ஹூஹூஹூம்
ம்ஹூஹூஹூம்
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
தேன் ஊறும் பூவில்
நீர் ஆட வேண்டும்
சீராட்டும் போதே
பாராட்ட வேண்டும்
தாளத்தைப் போடு
ராகத்தைப் பாடு
சந்தோஷமாக
பொன்னூஞ்சல் ஆடு
ம்ஹூஹூஹூம்
பொன்னூஞ்சல் ஆடு
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
இன்பம் அங்கே ஓராயிரம்
ம்ஹூஹூஹூம்