Maelae Maelae

Maelae Maelae Song Lyrics In English


விஷ்லிங் :

மேலே மேலே
தன்னாலே என்ன
கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிடாளே

விஷ்லிங் :

ஆள தின்னுப்
போறாளே ஆட்டம்
போட வச்சாளே
அந்தரத்தில் என்னத்
தான் பத்த வச்சிட்டாளே

விஷ்லிங் :

அவ தூரம் நின்ன
தூறலு என் பக்கம் வந்த
சாரலு அவளாலே நான்
ஆனேன் ஈசலு

அவ மேலே
ரொம்ப ஆவலு அதனாலே
உள்ளே மோதலு அவ
என்னோட காதல் ஏஞ்சலு

வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா
ரோசா ஹே லேசா
லேசா ஆகாதே நீயும்
லூசா லூசா

அவ ஒரு அழகிய
கொடும அத புலம்பிட
புலம்பிட அறுவை நிதம்
என்ன பாா்த்ததும் ஏறிப்
போச்சு பெரும

அவ ஒரு வகையில
இனிமை அத அறிஞ்சிட
அறிஞ்சிட புதும எனத்
தொட்டுப் பேசிட கூடிப்
போச்சு தெறம

அவ நேருல
வந்தா போதும் தெருவு
எல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும்
தீபம்

மேலே மேலே
தன்னாலே என்ன
கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிடாளே

கடவுள துதிப்பவன்
இருப்பான் கொண்ட கடமைய
மதிப்பவன் இருப்பான் அட
அவளப் பாா்த்திட எல்லாத்தையும்
மறப்பான்


உலகத்த ரசிப்பவன்
இருப்பான் எந்த உணவையும்
ருசிப்பவன் இருப்பான் அவ கூட
நின்னவன் தன்ன தானே இழப்பான்

அவ ஒரு முற
வச்ச காரம் என் உசுருல
நித்தம் ஊறும் அவ தீராத
நீர் ஆகாரம்

விஷ்லிங் :

ஏலே ஏலே
ஏலே ஏலே

மேலே மேலே
தன்னாலே என்ன
கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிடாளே

விஷ்லிங் :

ஆள தின்னுப்
போறாளே ஆட்டம்
போட வச்சாளே
அந்தரத்தில் என்னத்
தான் பத்த வச்சிட்டாளே

அவ தூரம் நின்ன
தூறலு என் பக்கம் வந்த
சாரலு அவளாலே நான்
ஆனேன் ஈசலு

விஷ்லிங் :

அவ மேலே
ரொம்ப ஆவலு அதனாலே
உள்ளே மோதலு அவ
என்னோட காதல் ஏஞ்சலு

வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா
ரோசா ஹே லேசா
லேசா ஆகாதே நீயும்
லூசா லூசா