Malai Neram Sugam |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
உயிர்ப் பூவே உனை நாடி இந்த
உள்ளம் பாடும் ராகம் கோடி
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
உயிர்ப் பூவே உனை நாடி இந்த
உள்ளம் பாடும் ராகம் கோடி
மாலை நேரம்
சுகம் தேடும் நேரம்
பாவையே உந்தன் பார்வையே
மையல் தந்ததினாலே புது மோகம் வருகிறதே
காளையே உந்தன் ஜாடையே
நானும் வரைந்ததினாலே புது நாணம் வருகிறதே
நெஞ்சில் மோதும் நாணம்
கொஞ்சும் போது தீரும்
கொஞ்சும் அந்தக் காலம்
என்று வந்து சேரும்
அருகிலே நெருங்கி வா
காதோடு காதாக நான் சொல்கிறேன்
மாலைநேரம்
சுகம் தேடும் நேரம்
வானமே நம்மை வாழ்த்தவே
தென்றல் தேரினில் ஏறி நாம்
செல்வோம் ஊர்வலமே
வாழ்விலே இன்று நல்ல நாள்
வானம்பாடிகள் போலே
புது வாழ்வை நாம் பெறவே
கண்ணன் உன்னைத்தானே
கண்ணில் வைத்தாள் மானே
கண்ணில் வைத்த உன்னை
நெஞ்சில் வைத்தேன் நானே
இன்னும் ஏன் தாமதம்
என்னோடு முத்தாட வந்தால் என்ன
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
உயிர்ப் பூவே உனை நாடி இந்த
உள்ளம் பாடும் ராகம் கோடி
லா லா லா லா
லாலா லா லா லா லா
லா லா லா லா
லாலா லா லா லா லா