Malargalae Malargalae |
---|
மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
எனது பகலை காதல் வந்து
திருடுதே
எனது இரவில் சூரியனும் தேயுதே
காலை மாலை வேலை யாவும்
உன்னை தொடர்ந்திடும்
மனதிலே மனதிலே
மழைத்துளி வழியுதே
மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
எனது பகலை காதல் வந்து
திருடுதே
எனது இரவில் சூரியனும் தேயுதே
காலை மாலை வேலை யாவும்
உன்னை தொடர்ந்திடும்
மனதிலே மனதிலே
மழைத்துளி வழியுதே
ஆஅஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
கொஞ்ச நேரம் பார்வை கொள்ளை இடுதே
கொஞ்சி பேசும் ஆசை பொங்கி விடுதே
உன் கைகள் தீண்டிடும் போது
என் நெஞ்சில் தேன் ஈக்கள் ஊறுது
சந்நிதியில் பேசியதும் மறந்து விடுதே
சந்தித்தோமே அங்க செல்ல தோணுதே
என் வீடு என்னை விட்டு போக
உன் வீடு என் வீடாய் மாற
ஹேய் காதல் என்னும்
கடலில் விழுகிறேன்
கையில் தொடும் கரையில் அலைகிறேன்
நீதான் என் உயிர்
குடித்தனம் நடத்திடு
மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
கன்னி பொண்ணு காதல்
முழுதும் தொடுதே
கையில் எழும் நகத்தில்
வழிகள் தருதே
ஒரு மின்சார கம்பத்தை போல
என் தேகம் இப்போது மாற
உந்தன் கையில் சுமக்க
எந்தன் பருவம்
வன்முறைகள் நடத்தும் பாலை மிருகம்
வலி இல்லை இது என்ன மாயம்
வயதோடு வருகின்ற காயம்
விழி இரண்டில் கொடு போதுமே
ஒளி கதிர்கள் கொடு தோன்றுமே
ஏனோ என்னுள்ளே புது புது அனுபவம்
மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
எனது பகலை காதல் வந்து
திருடுதே
எனது இரவில் சூரியனும் தேயுதே
காலை மாலை வேலை யாவும்
உன்னை தொடர்ந்திடும்
மனதிலே மனதிலே
மழைத்துளி வழியுதே