Malargale Malargale

Malargale Malargale Song Lyrics In English


மலா்களே
மலா்களே இது என்ன
கனவா மலைகளே
மலைகளே இது என்ன
நினைவா உருகியதே
எனதுள்ளம் பெருகியதே
விழிவெள்ளம் விண்ணோடும்
நீதான் மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா

மேகம் திறந்து
கொண்டு மண்ணில்
இறங்கி வந்து மாா்பில்
ஒளிந்து கொள்ள வா வா

மாா்பில் ஒளிந்து
கொண்டால் மாறன் அம்பு
வரும் கூந்தலில் ஒளிந்து
கொள்ள வரவா

என் கூந்தல்
தேவன் தூங்கும் பள்ளி
அறையா அறையா மலா்
சூடும் வயதில் என்னை
மறந்து போவதுதான் முறையா

நினைக்காத
நேரமில்லை காதல்
ரதியே ரதியே உன்
பேரை சொன்னால்
போதும் நின்று வழி
விடும் காதல் நதியே

என் சுவாசம்
உன் மூச்சில் உன்
வாா்த்தை என் பேச்சில்

ஐந்தாறு நூற்றாண்டு
வாழ்வோம் என் வாழ்வே வா

மலா்களே
மலா்களே இது என்ன
கனவா மலைகளே
மலைகளே இது என்ன
நினைவா உருகியதே
எனதுள்ளம் பெருகியதே
விழிவெள்ளம் விண்ணோடும்
நீதான் மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா

பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்

நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்


வாழ்வோடு
வளா்பிறைதானே
வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே
இளைந்து கொண்டது இந்த
உறவே

உறங்காத நேரம்
கூட உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போல
உறைந்து போனதுதான் உறவே

மறக்காது உன்
ராகம் மாிக்காது என் தேகம்

உனக்காக
உயிா் வாழ்வேன்
வா என் வாழ்வே வா

மலா்களே
மலா்களே இது என்ன
கனவா மலைகளே
மலைகளே இது என்ன
நினைவா

உருகியதே
எனதுள்ளம் பெருகியதே
விழிவெள்ளம்

விண்ணோடும்
நீதான் மண்ணோடும் நீதான்

கண்ணோடும் நீதான் வா