Mamarathula Oonjal |
---|
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
ஆத்து மண்ணை சேத்து வச்சு
வீடாக்கலாம்
அந்த வீட்டுக்குள்ளே கூட்டாஞ்சோறு
நாம் ஆக்கலாம்
அட ஒய்யாரமாக ரெண்டு
கை கோர்த்து ஆடி பாடலாம்
மாலை நேரத்துல
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
கத்தாழை பழம் தின்னும் ஆசை கொண்டேன்
கை எல்லாம் முள்ளாகும் தாங்கி கொள்வேன்
அழகான பொன்வண்டு எனக்கும் வேணும்
வண்டோடு நான் பறந்து கொண்டு வருவேன்
முத்தின மாம்பழம்
எத்தனை தொங்குது எச்சில் ஊறுதே
மொய்த்திடும் எறும்புகள்
கடித்திடும் அப்பவும் அச்சம் இல்லையே
வேலி மேல் ஒரு வாசனை பூ
வேண்டும் என்று தோன்றுதே
வாசனை பூ நீ ரசிக்க
நான் பறித்து சூடிட
நீ சிரிக்கையில் பூ சிரிக்குதடி
என் உள்ளம் துள்ளுது
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
வெயிலான மணல் மேலே காலும் சுடுதே
செடி எல்லாம் மெத்தை போல் போட்டு தருவேன்
மழை என்றால் எப்போதும் எனக்கு பயமே
குடை போல என் சட்டை கழற்றி பிடிப்பேன்
கணக்கில மார்க் இல்ல
வாத்தியார் அடிச்சிட கை ஓங்கிட
உனக்கடி விழும் முன்பு
எனக்கது வலித்திடும் நான் வாங்குவேன்
ராத்திரிக்கு நான் முழிச்சேன்
நீ முழிக்கிற தாங்கல
நான் உறங்கிட பாட்டு சொல்லுற
நான் முழிக்கிறேன் தூங்கல
தூக்கம் இங்கு காத்திருக்குதடி
விடியும் நேரத்துல
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
ஆத்து மண்ணை சேத்து வச்சு
வீடாக்கலாம்
அந்த வீட்டுக்குள்ளே கூட்டாஞ்சோறு
நாம் ஆக்கலாம்
அட ஒய்யாரமாக ரெண்டு
கை கோர்த்து ஆடி பாடலாம்
மாலை நேரத்துல
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே