Manase Manase |
---|
மனசே மனசே
மனசே மனசே எதனால்
மழைநாள் குயிலாய்
அழுதாய் மழையில்
நுரையாய் உடைந்தாய்
ஓ மனசே மனசே
எதனால் மௌன சிறையில்
கிடந்தாய் மலையை தனியே
சுமந்தாய்
உன் காதல் பூரா அவள்
உனக்கில்லையா அவள் இல்லா
வீட்டில் உயிர் கசப்பில்லையா
காதல் இழந்து வாழ்க்கை எதற்கு
தேவையா
மனசே மனசே எதனால்
மழைநாள் குயிலாய் அழுதாய்
மனசே மனசே எதனால் மௌன
சிறையில் கிடந்தாய் மலையை
தனியே சுமந்தாய் சுமந்தாய்
மலையை தனியே சுமந்தாய்
மலையை தனியே சுமந்தாய்
காதல் சிறகை தந்து
பறக்க சொன்னது வெளியே
காலம் சிலுவை தந்து சுமக்க
சொன்னது கிளியே
அற்றை திங்கள்
அந்நிலவில் உன் அருகே
இருந்ததை நினைக்கின்றேன்
ஒற்றை குயிலாய் நான் இங்கே
உன் நினைவை தின்று
பிழைக்கின்றேன்
சிலருக்கு காதலை
பிடிப்பதில்லை செடி என்று
அடை மழை பார்ப்பதில்லை
காதல் என்றால்
வலி தானே தவணை
முறையில் இறந்தேனே
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
நிலவினில் உன்
முகம் தினம் தினம்
தோன்றிடும் தீ அள்ளி
வீசிடுமே வீசிடுமே
வீசிடுமே வீசிடுமே
மனசே மனசே
எதனால் மழைநாள்
குயிலாய் அழுதாய்
மழையில் நுரையாய்
உடைந்தாய் மனசே
மனசே மனசே
எதனால் மௌன சிறையில்
கிடந்தாய் மலையை தனியே
சுமந்தாய்
இதயம் இன்னும்
துடிக்கும் காரணம் கேளு
கண்ணே நெஞ்சில் சட்டை
பையில் உந்தன் புகைப்படம்
பெண்ணே
உன்னை போலே
யாரேனும் என் எதிரே
போனால் வலிக்குதடி
சாலை ஒரு கடையினிலே
உன் பேரை படித்தால்
வலிக்குதடி
நதிகளின் நுரைகளில்
உன் கொலுசு சுழி என சுழலுது
என் மனசு உயிரே உயிரே
வருவாயா உயிரை காவல்
புரிவாயா
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
காதலன் மதுவை
குடித்தவன் நிலைமை
ஐயோ அது கொடுமை
கொடுமை கொடுமை
கொடுமை