Mathapoo |
---|
மத்தாப்பூ மாலை கட்டி
மேளதாளம் கண்ணனாம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்
வாயார வந்த மக்க
வாழ்த்தி போகும் கோலாலம்
ஈரெட்டு செல்வன் சேர
வாழு வேணும் எந்நாளும்
பெண் ஏலேலம் ஏலேலம்
போட்டுக்க ஏலேலம்
கோலாலம் கோலாலம்
கும்மாளம் கோலாலம்
ஆண் ஏலேலம் ஏலேலம்
போட்டுக்க ஏலேலம்
கோலாலம் கோலாலம்
கும்மாளம் கோலாலம்
நீ கட்டும் தாலி அள்ளி
மாரோட ஒட்டிப்பா
உன் ஆசை மட்டும் அள்ளி
மூச்சாகி பொத்திப்பா
கல்கண்டு பேச்சுக்காரி
காதோரம் தித்திப்பா
கட்டிக்க கிட்ட வந்தா
தானாவே சிக்கிப்பா
ஓராசா வந்துட்டான்
ஓராணி வந்துட்டா
ஆண் ஓராசா வந்துட்டான்
பெண் ஓராணி வந்துட்டா
மத்தாப்பூ மாலை கட்டி
மேளதாளம் கண்ணனாம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
கண்ணால கொஞ்சிப்பான்
பின்னால கட்டிப்பான்
அவன் மீசை முத்தம் வச்சு
உருக வைப்பான்
இரவில் காக்க வைப்பான்
விடிஞ்சா பூக்க வைப்பான்
காணாத கனவையும் தீப்பான்
வேணுமுன்னே அவ கிட்ட தோப்பான்
ஆண் தன்ன நம்பி வந்த
பொண்ணுக்குதான்
துணை இருப்பான்
அந்த ரங்கநாதன் போல இவன்
காத்து நிப்பான்
மத்தாப்பூ மாலை கட்டி
மேளதாளம் கண்ணனாம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்
ரங்கராஜனை
அன்பர் தங்கள் நேசனை
ரங்கராஜனை
அன்பர் தங்கள் நேசனை
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்
பெண்கள் : மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்
பூ மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்
காதல்னா கிள்ளிப்பான்
காய்ச்சல்னா அள்ளிபான்
போர்வைக்குள் அன்ப கொட்டி
உறவாக்கிப்பான்
கொழந்தை போல் இருப்பா
குதிச்சா வாலறுப்பா
பாம்பாட்டம் சீறி சண்டை சேப்பா
பள்ளிக்கே அஞ்சி கைய கோப்பா
உன் சட்டை அள்ளி கையில் வச்சு
உறங்கிருப்பா
அதில் காலம் பூரா
நீ இருக்க வணங்கிருப்பா
மத்தாப்பூ மாலை கட்டி
மேளதாளம் கண்ணனாம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்