Mazhai

Mazhai Song Lyrics In English


மழைநனைய வைத்தது
ஒரு நாள்
அதில்மயங்கினேன்
அலைகரையை தீண்டிய திருநாள்
மனம்கிரங்கினேன்

உன்னை நான் பார்த்த
முதல் நாள்
வீழ்ந்தேனே எதனால்
உன் கண் என்னும் சிறகினால்
அள்ளி அணைத்ததால் நெஞ்சோடு

அன்றோடு ஆசை கோபம்
அனைத்திலும் நீதான்
ஆவேசம் வந்தால் கூட
அடங்கும் தீ தான்
அன்பே நீ யாரோடா
அலாதி தேரோடா

மழைநனைய வைத்தது
ஒரு நாள்
அதில்மயங்கினேன்
அலைகரையை தீண்டிய திருநாள்
மனம்கிரங்கினேன்

எழில் முகம் காணாமல்
என்ன வென்றும் கேளாமல்
எதிரியாய் ஆனதென்ன

முறுவல்கள் தாராமல்
முத்தமிட வாராமல்
ஏங்க வைத்து போனதென்ன


வழிகள் எனது
விழிகள் எனது
வரவு உனதல்லவா

மனது உனது
மறதி உனது
மரணம் எனதல்லவா

மேகம் நீங்க
வானம் தாங்க
நிலா உலா வராதோ

மழைநனைய வைத்தது
ஒரு நாள்
அதில்மயங்கினேன்
அலைகரையை தீண்டிய திருநாள்
மனம்கிரங்கினேன்