Mohini |
---|
மோகினி மண்ணில்
வந்து என்ன செய்யப்
போகிறாளோ ஏங்கும் இளம்
நெஞ்சைக் கொய்து ஏலம்
விடப் போகிறாளோ
தேன் துளிகள்
பார்வை ஆனால் பார்க்கும்
பொருள் என்னவாகும்
இந்த நொடி வாழ்ந்து
விட்டேன் ஆயுள் இனி
கேட்க மாட்டேன்
மோகினி மண்ணில்
வந்து என்ன செய்யப்
போகிறாளோ ஏங்கும் இளம்
நெஞ்சைக் கொய்து ஏலம்
விடப் போகிறாளோ
தூங்கவில்லை
ஓர் இரவு தூரத்திலே
பால் நிலவு இதயம்
முழுதும் உன் முகம்
இதழும் பதிந்த ஞாபகம்
எல்லாம் எல்லாம்
நொடி நேரம்தானே பொல்லா
பொல்லாக் கனவு
என்றே கண்டேன்
அதன் பின்பு நானே
அகாலம் அன்றுதான்
வெண்ணிலவு
மேகத்திலே மறைவது
போல் மறைந்தவளே
வெளியே வரும் நாள்
நாளையா உலகம் உறங்கும்
வேளையா
வரணும் வரணும்
எனக்காகவே நீ இதயம்
இதயம் முழுதும்
எரியும் எரியும்
அணையாத தீ தீ
என் தேவ தூதம் நீ
மோகினி மண்ணில்
வந்து என்ன செய்யப்
போகிறாளோ ஏங்கும் இளம்
நெஞ்சைக் கொய்து ஏலம்
விடப் போகிறாளோ
தேன் துளிகள்
பார்வை ஆனால் பார்க்கும்
பொருள் என்னவாகும்
இந்த நொடி வாழ்ந்து
விட்டேன் ஆயுள் இனி
கேட்க மாட்டேன் ஏ