Muthangal Nooru |
---|
மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
நான் மோகம் என்னும் மெத்தயிட்ட தேரு
முல்லைப் பூ கன்னத்தை தட்டி பாரு
மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
நான் மோகமென்னும் எல்லை கண்ட ஆளு
ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு
மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
கட்டியணைத்தால்
கன்னம் தட்டி எடுத்தால்
அன்பு கொட்டி அளந்தால் இன்பம் முன்னே
இன்று எனக்கு
இனி நாளை எவர்க்கு
இது என்ன கணக்கு சொல்லு கண்ணே
கட்டியணைத்தால்
கன்னம் தட்டி எடுத்தால்
அன்பு கொட்டி அளந்தால் இன்பம் முன்னே
இன்று எனக்கு
இனி நாளை எவர்க்கு
இது என்ன கணக்கு சொல்லு கண்ணே
மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள்
என் மன்னவர்க்கோ தினமும் திருநாள்
மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள்
என் மன்னவர்க்கோ தினமும் திருநாள்
பக்கத்தில் சொர்க்கத்தை வைத்துப்பாரு
மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
நான் மோகம் என்னும் மெத்தயிட்ட தேரு
முல்லைப் பூ கன்னத்தை தட்டி பாரு
மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
ஹா
ஆளை அளந்து அவர் ஆட்டம் அளந்து
வரும் கூட்டம் அளக்கும் புத்தி உண்டு
நானும் அறிவேன் உன்னை நாடும் அறியும்
இந்த வீடும் அறியும் வீரன் என்று
ஆளை அளந்து அவர் ஆட்டம் அளந்து
வரும் கூட்டம் அளக்கும் புத்தி உண்டு
நானும் அறிவேன் உன்னை நாடும் அறியும்
இந்த வீடும் அறியும் வீரன் என்று
நல்லவரை அணைப்பேன் மதிப்பேன்
வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன்
நல்லவரை அணைப்பேன் மதிப்பேன்
வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன்
ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு
மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
நான் மோகமென்னும் எல்லை கண்ட ஆளு
ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு
ஹாமும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு