Muthu Nagaiye |
---|
முத்து நகையேஏ
உன்னை நானறிவேன்
ஆஹா ஆஹா
தத்துங்கிளியே
என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம்
ஓஹோஓஹோ
முத்து நகையேஏ
உன்னை நானறிவேன்
ஆஹா ஆஹா
தத்துங்கிளியே
என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம்
ஓஹோஓஹோ
நிலவும் வானும் நிலமும் நீரும்
ஒன்றைவிட்டு ஒன்று செல்லுமோ
நீயும் நானும் காணும் உறவு
நெஞ்சை விட்டு செல்ல எண்ணுமோ
முத்து நகையேஏ
உன்னை நானறிவேன்
ஆஹா ஆஹா
தத்துங்கிளியே
தென்மதுரை மீனால்
தேன் கொடுத்தால்
சித்திரத்தை போலே சீர் கொடுத்தால்
தென்மதுரை மீனால்
தேன் கொடுத்தால்
சித்திரத்தை போலே சீர் கொடுத்தால்
என் மனதில் ஆட இடம் கொடுத்தால்
இதுதான் சுகமென வரும் கொடுத்தால்
முத்து நகையேஏ
உன்னை நானறிவேன்
ஆஹா ஆஹா
தத்துங்கிளியே
என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம்
ஓஹோஓஹோ
கண் அழகு பார்த்தால்
பொன் எதற்கு
கை அழகு பார்த்தால்
பூ எதற்கு
கண் அழகு பார்த்தால்
பொன் எதற்கு
கை அழகு பார்த்தால்
பூ எதற்கு
கால் அழகு பார்த்தால்
கால் அழகு பார்த்தால்
தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதற்கு
கால் அழகு பார்த்தால்
தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதற்கு
முத்து நகையேஏ
உன்னை நானறிவேன்
ஆஹா ஆஹா
தத்துங்கிளியே
என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம்
ஓஹோஓஹோ