Muthusami

Muthusami Song Lyrics In English


தந்னானே தானே தந்தனானே தானே தந்தானானே தானே தானேனா தண்டபாணியாரை கொண்டடைந்த பேரை கும்பிடுங்கள் நாளுமே வந்தாடும் துன்பம் யாவும் தீருமே தந்தனானே தானே தந்தனானே தானே தந்தானானே தானே தானேனா

முத்துசாமிமுத்துசாமி முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட வெக்கமாக இருக்குது என் மனசு சொர்க்கலோகம் பறக்குது

என் மாமா மகன் என் புருஷன் என் கண்ணாலேயே நான் ரசிப்பேன் சூடாக விருந்து வைப்பேன்

செல்லத்தாயிசெல்லத்தாயி செல்லத்தாயி பேர செல்லமாக பாட வெல்லமாக இனிக்குது என் மனசு வெள்ளம் போல குதிக்குது

என் அத்த மக முத்தானவ இந்த மச்சான் கிட்ட பித்தானவ என்னோட சொத்தானவ

பாயிலே படுத்ததும் தூக்கமே பிடிக்கல பால் பழம் எதுவுமே ருசிக்கல பசிக்கல எனக்கும் ஏதோ உன் போல ஆச்சு இருந்த மனசும் எங்கேயோ போச்சு எதுவுமே புரியல வாடக் காத்துல வாடுற மனசு வாசம் வீசுற வாலிப வயசு தானாக தெளியலஆஆ

செல்லத்தாயிசெல்லத்தாயி செல்லத்தாயி பேர செல்லமாக பாட வெல்லமாக இனிக்குது என் மனசு வெள்ளம் போல குதிக்குது


ஆஅஆஆஆஅஅஆ அஆஅஆஅஆஅஆ

தாமர பூ முகம் தாகத்தை ஏத்துது தனிமைய கெடுக்குது மனசுல இனிக்குது நெஞ்சுக்குள்ளே ஏதோ போல் இருக்கு நெலமைக்கெல்லாம் நீதானே பொறுப்பு நெருங்கி வா குளிருது

பாத்து பாத்து ஏங்குது நெனப்பு பரிசம் போட்டு கேட்குது அணைப்பு வா புள்ள தவிக்குது

முத்துசாமிமுத்துசாமி முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட வெக்கமாக இருக்குது என் மனசு சொர்க்கலோகம் பறக்குது

என் அத்த மக முத்தானவ இந்த மச்சான் கிட்ட பித்தானவ என்னோட சொத்தானவ

முத்துசாமி செல்லத்தாயி முத்துசாமி ஏ செல்லத்தாயி முத்துசாமிஹஹா