Naan Sonnal Kelamma Male |
---|
நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ என் ஆசைக் கிளியே
பதில் தா என் ஆசைக் கிளியே
பூங்காற்றில் ஆடும் தாவணி
காதில் பாடும் லாவணி
நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ என் ஆசைக் கிளியே
பதில் தா என் ஆசைக் கிளியே
பந்தக்கால் எப்பவோ
ஓ ஓஓபத்திரிகை அச்சிடவோ
பக்கம் நான் நிற்கவோ
ஓ ஓஓபூ முடித்து பொட்டிடவோ
மத்தளங்கள் கொட்டும்
நீ மஞ்சள் தாலி கட்டும்
திருநாள் வரக் கூடும்
ராத்திரி அடி நித்தம் நித்தம்
இதழ் வார்த்திடும்
பல முத்தம் முத்தம்
காலம் நேரம் கூடலாம்
கலயாணக் கோலம் கொண்டாடலாம்
சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ என் ஆசைக் கிளியே
பதில் தா என் ஆசைக் கிளியே
பூங்காற்றில் ஆடும் தாவணி
காதில் பாடும் லாவணி
சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
மெல்லத்தான் தொட்டுக்கோ
ஓ ஓஓதென்பழநி சந்தனத்தை
மாலையாய் கட்டிக்கோ
ஓ ஓஓதென் மதுரை மல்லிகையை
கை இரண்டும் அள்ள
நீ சம்மதமும் சொல்ல
கிடைத்தால் விடுவேனோ
பூ மகள் எந்தன் சொந்தம் சொந்தம்
ஒன்று சேர்ந்த பின்
புது சந்தம் சந்தம்
காலை மாலை கேட்கிறேன்
கண்ணே உன் பாட்டு கச்சேரி தான்
நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ என் ஆசைக் கிளியே
பதில் தா என் ஆசைக் கிளியே
பூங்காற்றில் ஆடும் தாவணி
காதில் பாடும் லாவணி
சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே