Naanum |
---|
மயக்கும் மழலை மொழியோ அவிழும் அருவி ஒலியோ குவியும் குயிலின் குரலோ தேயும் தேயும் இவள் முன்
குழம்பி கிளப்பும் மனமோ புதினம் பிரிக்கும் மனமோ துளசி இலையின் மனமோ தேயும் தேயும் இவள் முன்
ஏன் அதை நான் உணரவில்லை ஏன் ஏன் உணர்ந்தும் திருந்தவில்லை
நாணும் நேரம் இது நானும் நாணும் நேரம் இது ஓர் ஆணின் நாணம் இது அன்பே
நாணும் நேரம் இது நானும் நாணும் நேரம் இது என் வேறு கோணம் இது அன்பே
இசை தேடி நீ வந்தாய் இசை என்று எண்ணில் ஆனாய் இசையின்றி என்னாவேன் இசையில்லா மண்ணாவேன்
திருந்தும் வாய்ப்பொன்று தந்தால் மறந்தும் மீண்டும் செய்யேன் செல்லாதே நீ வா வா என்னிசையே இசையே
ஹோ ஹோ ஓ ஓ ஹோ அன்பே அன்பே
நாணும் நேரம் இது நானும் நாணும் நேரம் இது என் வேறு கோணம் இது அன்பே
ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ