Naarpadhu Vayadhil |
---|
நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்
நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்
நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும்
நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும்
நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும்
நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும்
எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும்
கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்
எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும்
கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்
நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்
எல்லோர் வாழ்க்கையும் நாடகம்தான்
இருக்கிற வரையில் ஆடணும்தான்
எல்லோர் வாழ்க்கையும் நாடகம்தான்
இருக்கிற வரையில் ஆடணும்தான்
நாப்பதுதான் அதில் இடைவேளை
கொஞ்சம் நரையும் பிறையும் வரும்வேளை
நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்
நாப்பது வந்தால் வெள்ளெழுத்து
அது யாருக்கும் உள்ள தலையெழுத்து
நாப்பது வந்தால் வெள்ளெழுத்து
அது யாருக்கும் உள்ள தலையெழுத்து
நீங்களும் நானும் கூட்டெழுத்து
இது ஆண்டவன் எழுதி போட்டெழுத்து
தாயார் சுமையோ சில மாதம்
தகப்பன் சுமையோ பல காலம்
தாயார் சுமையோ சில மாதம்
தகப்பன் சுமையோ பல காலம்
சுமப்பவன் தானே சம்சாரி
இதை சுமையாய் நினைப்பவன் சந்நியாசி
நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்
ஆண்டவன் சலிச்சால் படைப்பேது
ஆருயிர்க்கெல்லாம் பிழைப்பேது
ஆண்டவன் சலிச்சால் படைப்பேது
ஆருயிர்க்கெல்லாம் பிழைப்பேது
வீட்டுக்கு வீடு வாசப்படி
இதை உணர்ந்தே வாழணும் நல்லபடி
குடும்பத்தை நீங்க நேசிக்கணும்
குழந்தைங்க கூட பேசிக்கணும்
கோபத்தை கொஞ்சம் அடக்கிக்கணும்
நீங்க கொல்லுனு சிரிச்சிட பழகிக்கணும்
அனைவரும் : ஹஹஹஹஹா
நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்