Nadodi Mannargale |
---|
ஆஆஆஆ அஹஹா
ஆஆஆஆ அஹஹா
ஆஆஆ ஆஆஆ ஆ அஹஹா
நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ
இனிக்கும் இனிக்கும்
நிலவை பிடித்து
தரையில் சிறை வைத்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ
இனிக்கும் இனிக்கும்
நிலவை பிடித்து
தரையில் சிறை வைத்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
காண்பதென்ன இது மாயமா
நோ
காண்பதென்ன இது மாயமா
என் ரசிகரில் பல வகை
இது ஒரு புது வகை
உங்கள் நேசம் வாழ்க
ஆட சொன்னால் அது நியாயமா
ப்ளீஸ்
ஆட சொன்னால் அது நியாயமா
அட யமுனையை சிறை கொண்டு
குவளைக்குள் அடைக்கிற
உங்கள் வீரம் வாழ்க
அட காசுகள் போட்டதும்
பூக்கிற பூச்செடி நான்
இன்று கைதட்டம் ஒசையில்
பூக்கிற பூச்செடிதான்
சூப்பர்
ரசனை வாழ்க
தேங்க் யூ
ரசிகன் வாழ்க
பெண்கள் : தேங்க் யூ
ரசனை வாழ்க
ரசிகன் வாழ்க
நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ
இனிக்கும் இனிக்கும்
வேஷம் போட்டு நான் ஆடினால்
என் ரவிகையில் இருக்கிற மலருக்கு தவிக்கிற
ஆண்கள் கூட்டம் அங்கே
ஆண்கள் : ஆண்கள் கூட்டம் அங்கே
வேஷம் இன்றி இன்று ஆடினேன்
என் நகம்பட்ட இடம் தொட்டு
கோயில் கட்ட துடிக்கிற
நண்பர் கூட்டம் இங்கே
பெண்கள் : நண்பர் கூட்டம் இங்கே
அட நாண்முகன் தலைகளில்
போட்டது பொய் எழுத்து
நான் ரசிகனின் நெற்றியில்
இடுவது கை எழுத்து
ரசனை வாழ்க
ரசிகன் வாழ்க
ரசனை வாழ்க
ரசிகன் வாழ்க
நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ
இனிக்கும் இனிக்கும்
நிலவை பிடித்து
தரையில் சிறை வைத்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
நடனம் வாழ்க நடிகை வாழ்க
நலமாய் வாழ்க நாளும் வாழ்க
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க