Nanbanai Partha |
---|
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்
உலகத்தில் பிடித்தது
எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் கல்லூரி
வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில்
இங்கே மரமாவேன் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா
நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்
சிறகு இல்லை வானம்
இல்லை வெறும் தரையிலும்
நாங்கள் பறப்போம் இளமை
இது ஒருமுறை தான் துளி
மிச்சமில்லாமல் ருசிப்போம்
கவலை இல்லை கவனம்
இல்லை நாங்கள் கடவுளுக்கே
வரம் கொடுப்போம் எரிமலையோ
பெரும் மழையோ எங்கள் நெஞ்சை
நிமித்திதான நடப்போம்
வரும் காலம் நமதாகும்
வரலாறு படைப்போம் உறங்காமல்
அதற்காக உழைப்போம் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா
நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்
வித விதமாய் கனவுகளை
தினம் நெஞ்சிலே நாங்கள் சுமப்போம்
பயமறியா பருவம் இது நாங்கள்
நினைப்பதெல்லாம் செய்து
முடிப்போம்
சுமைகள் என்று ஏதும்
இல்லை இங்கு ஜாதி மதங்களை
மறப்போம் பெண்கள் என்றும்
ஆண்கள் என்றும் உள்ள பாகு
பாட்டையும் வெறுப்போம்
மழை தூவும் வெயில்
நேரம் அதை போலே மனது
மலர்போலே தடுமாறும் வயது
ஓஹோ தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா
நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்
உலகத்தில் பிடித்தது
எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் கல்லூரி
வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில்
இங்கே மரமாவேன் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா