Nandhaan Ungappanda |
---|
நான்தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவன
பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா
நான்தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவன
பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா
தெரியும்டா எனக்கு புரியும்டா
காட்ட முடியும்டா கராத்தே
புலியடா எவனும் எலியடா
முகமதலியடா அண்ணாத்தே
வீரன் படு சூரன் நான் கட்டபொம்மன் பேரன்
வீரன் படு சூரன் நான் கட்டபொம்மன் பேரன்
நான்தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவன
பல்லுக்கட்ட வப்பேன்டா வாடாவாடாடேய்
பாகனில்லாத யானையப்போல
பொண்ணு திரிஞ்சா பூமியின் மேலே
பாகனில்லாத யானையப்போல
பொண்ணு திரிஞ்சா பூமியின் மேலே
அடக்கிடதான்டி கண்ணு
இந்த ஆம்பிள்ள ஜாதி எண்ணு
அடக்கிடதான்டி கண்ணு
இந்த ஆம்பிள்ள ஜாதி எண்ணு
அத்தைக்கு மீசை முளைப்பது ஏது
சித்தப்பாவா ஆவதுமேது
அன்பு வச்சா கால் பிடிப்பேன்
வம்பு செஞ்சா வால் அறுப்பேன்
எவன்டா என்னோடு எதிர்த்து நிப்பவன்
இருந்தா முன்னாடி வாடா
நான்தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவன
பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா
டேய்ஏய் ஏய்
நான்தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவன
பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா
இங்க வாடாடேய்
அடியாள் இங்கே எத்தனை பேரு
அடடா எல்லாம் தண்டச்சோறு
அடியாள் இங்கே எத்தனை பேரு
அடடா எல்லாம் தண்டச்சோறு
சும்மா எதுக்கு பந்தா
அட கும்மாங்குத்து இந்தா
சும்மா எதுக்கு பந்தா
அட கும்மாங்குத்து இந்தா
வித்தக எல்லாம் கத்தவன் நான்டா
வந்தது நீங்க வாங்கிக்கதாண்டா
போட்டுப் பாரு சிலம்புச் சண்ட
நொறுக்கி வைப்பேன் எலும்புத் துண்ட
முடிஞ்சா என்னோடு மோதிப் பாக்கலாம்
ஜெயிச்சா கில்லாடிடா
நான்தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவன
பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா