Naranaiyum Nee Padaithai |
---|
நரனையும் நீ படைத்தாய்
அவனை பலிஆக்க
நஞ்சையும் ஏன் படைத்தாய்
விதியின் நாடகத்தில்
இந்த மானிட ஜென்மத்தை
நடிகனாய் ஏன் படைத்தாய்
மாளிகை வாழ்வும் எங்கே
உன் மணிமுடி வாழ்வும் எங்கே
மகன் மரண தேவதையின் மடியில் உறங்குறான்
பாராயோ அங்கே
மாளிகை வாழ்வும் எங்கே
உன் மணிமுடி வாழ்வும் எங்கே
பாசமுள்ள மகன்
நிழலில் தங்கிய ஆலமரம் பாராய்
பாசமுள்ள மகன் ஒதுங்கி நின்ற
அவன் பாதங்களைப் பாராய்
எமன் பாசம் வீசிய பாதையிலே
ஒரு ஆலமரம் பாராய்
எமன் பாசம் வீசிய பாதையிலே
ஒரு ஆலமரம் பாராய்
தரப்பை கொய்யவே சென்றான்
எமன் சர்ப்பம் ரூபமாய் கொன்றான்
மரண தேவதையின் மடியில்
உறங்குறான் பாராயோ மகனை பாராயோ