Nee Ondru Dhaana |
---|
நீ ஒன்று தானா
என் சங்கீதம்
பிலஹரி நீ ஒன்று தானா
என் சங்கீதம்
குருவி தோளில்
இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஜாடில் இல்லை
நீ ஒன்று தானா
என் சங்கீதம்
போக போக போகும் வானம்
பாட பாட நீளும் ராகம்
போக போக போகும் வானம்
பாட பாட நீளும் ராகம்
சமுத்திரத்தை மூட
பந்தல் போடவா
எனக்குள் எல்லாம் என்னும்
எண்ணம் ஆகுமா
இசைக்கு நீ அடக்கமா
உனக்கது அடங்குமா
இசைக்கு நீ அடக்கமா
உனக்கது அடங்குமா
நீ ஒன்று தானா
என் சங்கீதம்
இசைக்குள் கிடந்து
மயங்கும் சக்ரவாஹம்
மனதில் நெருப்பை வளர்க்கும்
ராக யாகம்
நானும் நீயும் தந்ததல்ல
யாரை பார்த்தும் வந்ததல்ல
நீயின்றி நான் உண்டு
பூதம் ஐந்து நாதம் கோடி
நானும் அந்த வானம்பாடி
பூதம் ஐந்து நாதம் கோடி
நானும் அந்த வானம்பாடி
பறந்து நிற்கும்
அந்த வானம் போன்றது
இறந்த பின்னும்
என்னை வாழ வைப்பது
இசை தமிழ் நிரந்தரம்
எனக்கது வரம் தரும்
இசை தமிழ் நிரந்தரம்
எனக்கது வரம் தரும்
நீ ஒன்று தானா
என் சங்கீதம்
ம க ப த
நீ ஒன்று
ச ரி க ரி க ப
க ப த
நீ ஒன்று
ச ரி க ரி க ப
ம க ப ட ம க ரி
ரி க ப க ப ட
ம க ப ட – ட ரி
நீ ஒன்று
ப ட ப க ப ட ரி ச
ரி க ரி ச நி ட ப ட
ட ச ரி க
ப ட ச ரி
க ப ட ச
ரி க ச ரி
ச ரி க ப ட ரி
நீ ஒன்று
ச ரி க ப ம க ரி க
ப ம க ரி சா ச
ச சா ரி ரி
ச நி ட
ச நி ட
ப ம க
ப ம க
ரி க ப ம க ரி ச நி ட ப ச
ரி க ரி ச நி ட ப ம க
க ம ட
ட நி ச நி ட
ரி க ப ட
ரி க ப ட ச ரி
நீ ஒன்று தானா
என் சங்கீதம்
குருவி தோளில்
இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஜாடில் இல்லை
நீ ஒன்று தானா
என் சங்கீதம்