Nee Pona Theruvula

Nee Pona Theruvula Song Lyrics In English


நீ போன தெருவுல
எல்லாம் நான் வந்து நின்னேனே
அய்யயோ ராணி பேட்ட ராணி
போல வாரான் உன் மூச்சு காத்து
பட்டு சூடாகி போனேனே ஆனாலும்
ஹார்ட்டு இப்போ அண்டார்டிகா
மேல

யாரு தான்டி உன்ன
பெத்து போட்டா உன் கண்ண
காட்டி என்ன சுட்டு போட்டா
நெஞ்சில் வந்து ஒரு கட்டு
போட்டா எவன் வந்தாலும்
நின்னாலும் கெத்தா நா
வாரேன்

நீ போன தெருவுல எல்லாம்
நான் வந்து நின்னேனே அய்யயோ
ராணி பேட்ட ராணி போல வாரான்
உன் மூச்சு காத்து பட்டு சூடாகி
போனேனே ஆனாலும் ஹார்ட்டு
இப்போ அண்டார்டிகா மேல



என் காதல் புரியாதா
உனக்கென்னை தெரியாதா
என் வீட்டு மெழுகாகி இதயம்
எரியாதா

ஒரு கண்ணு வா
சொன்ன மறு கண்ணுல போ
சொன்ன பொய் சொல்லும்
பொண்ணுங்க தொல்லை
நாட்டுல கொறையாதா

பெண்ணே பெண்ணே
நீ என்ன சூதாட எங்கே போய்
நானும் தான் வாதாட ஐயோ
ஐயோ நா சுட்ட வடை எல்லாம்
போச்சே




எங்கேயோ நான்
கேட்ட பாட்டை போல்
வந்தாயே உதட்டுக்குள்
பெண்ணே நீயும் ஒட்டி
கொண்டாயே

முன் ஜென்மம் மேல்
எல்லாம் நம்பிக்கை கிடையாதே
லவ் ஆள நீ என்ன உல்டா
பண்ணாயே

என்ன சொல்ல ஏராளம்
பொண்ணுங்க உன்னால தான்
பிரதர்னு சொன்னாங்க ஐயோ
ஐயோ நா சுட்ட வடை எல்லாம்
போச்சே

நீ போன தெருவுல எல்லாம்
நான் வந்து நின்னேனே அய்யயோ
ராணி பேட்ட ராணி போல வாரான்
உன் மூச்சு காத்து பட்டு சூடாகி
போனேனே ஆனாலும் ஹார்ட்டு
இப்போ அண்டார்டிகா மேல