Nee Tholai Thoorathil |
---|
நீ தொலை
தூரத்தில் உன்னை
நான் தேடினேன் ஏன்
கனவாகினாய் எந்தன்
வாழ்விலே
நீ தொலை
தூரத்தில் உன்னை
நான் தேடினேன் ஏன்
கனவாகினாய் எந்தன்
வாழ்விலே
என் கண்கள்
எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வலி
கூடுதே
குறிஞ்சி பூவே
நீ எனக்கில்லையே
இருந்தும் மனம்
தவிக்கின்றதே
ஒவ்வொரு
அசைவிலும் காதலை
சொன்னேன் உனக்கது
புரியவில்லை புரிந்தும்
ஏனோ விலகி சென்றாய்
உனக்குள் நான்
இல்லையா
என்னை நீ தான்
ஏங்க வைத்தாய் அருகில்
இல்லை நீ தொலைந்தாய்
நீ உன்னை தேட மலர்
வாடுதே
தேடிய மலர்களும்
எங்கோ சென்று பூத்ததே
பேசிய வார்த்தைகள்
கனவாய் போனது
உன் நினைவால்
என்னை வதைத்தேன்
நினைவே உயிரை
தின்றது உடல் மட்டும்
தான் கிடக்கின்றேன்
உயிரே நீ இல்லை
என் கண்கள்
எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வலி
கூடுதே
குறிஞ்சி பூவே
நீ எனக்கில்லையே
இருந்தும் மனம்
தவிக்கின்றதே
நீ தொலை தூரத்தில்
தூரத்தில்
உன்னை நான் தேடினேன்
தேடினேன்
ஏன் கனவாகினாய்
கனவாகினாய்
எந்தன் வாழ்விலே
வாழ்விலே