Needhi Idhuthaana |
---|
மலரோடு விஷ நாகம் பிறப்பதாலே
அந்த மலரையே தள்ளி வைக்கும் வழக்கம் உண்டோ
தன்நிலை அறியா இளையவனின் தவறினாலே
அவன் இனத்தையே உதாசீனம் செய்தால் நன்றோ
ஹோ ஓஒ ஒ ஹோ ஓ ஓஓஹோ ஒ ஒ ஓ
நீதி இதுதானா நேர்மை இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா
நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா
சிற்றன்னை கைகேயி பிடிவாதத்தாலே
ஸ்ரீராமன் முன்னாளில் காடாளப் போனான்
சிற்றன்னை கைகேயி பிடிவாதத்தாலே
ஸ்ரீராமன் முன்னாளில் காடாளப் போனான்
சேய்களுடன் வீணான அபவாதத்தாலே
இவன் திருநாட்டை ஆளாமல் நாடோடி ஆனேன்
நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா