Neela Vanna Kannane Unadhu |
---|
நீல வண்ண கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே
நீல வண்ண கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே
மோஹன கண்ணா என் கையைத் தொடாதே
தன்னந்தனியான என்னை
துன்புறுத்தலாகுமோ
தன்னந்தனியான என்னை
துன்புறுத்தலாகுமோ
நானுனக்கு சொந்தமோ
ராதை என்ற எண்ணமோ
கண்ணை கண்ணை காட்டி என்னை
வம்பு செய்யலாகுமோ
நீ வம்பு செய்யலாகுமோ
கண்ணை கண்ணை காட்டி என்னை
வம்பு செய்யலாகுமோ நீ
வம்பு செய்யலாகுமோ
இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால்
ஏளனம் செய்வேன்
வண்ண கண்ணா என் கையைத் தொடாதே
நீல வண்ண கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே
மோஹன கண்ணா என் கையைத் தொடாதே
அல்லியின் கரத்தை விட்டு
வந்த வழி செல்லுவாய்
அல்லியின் கரத்தை விட்டு
வந்த வழி செல்லுவாய்
நல்லதல்ல உன் செயலை
நாடறிய சொல்லுவேன்
கள்ளனே உன்னை எல்லோரும்
தொல்லாப் பிள்ளை என்று சொல்லி
கண்டபடி பேசுவார்
கள்ளனே உன்னை எல்லோரும்
தொல்லாப் பிள்ளை என்று சொல்லி
கண்டபடி பேசுவார்
இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை
துன்புறச் செய்யாதே
கண்ணா என் கையைத் தொடாதே
நீல வண்ண கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவே
கண்ணா என் கையைத் தொடாதே
மோஹன கண்ணா என் கையைத் தொடாதே