Neeya Azhaithathu |
---|
நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது
நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர்
ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை
நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்
என்னை நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது
நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது
தண்ணீரில்
வெண்ணிலவு நீராடுமா
வெண்ணிலவு
தரை வந்தால் ஆரோடுமா
பெண்மை குளித்ததில்
தன்னை மறந்தது நீரோடை
கரையில் இருந்தது காற்றில்
பறந்தது மேலாடை
காற்றே வாழ்க
காதல் தேவன் நன்றி சொல்கிறேன்
என்ன லீலை
கண்ணன் வேலை
இலைகளில் உடை கொடு
இல்லை ஒரு வழி விடு
நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது
நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது
தலைவனே விரைவினில்
பெண் பார்க்க வா
காலங்கள் கனியட்டும்
கை சேர்க்க வா
சேலைப் பூக்களில்
தேனை தேடுது பொன்வண்டு
ஆசை நதியினில்
ஆழம் பார்க்கிற நாள் என்று
எண்ணி ஏங்கும்
கன்னி நெஞ்சம்
பள்ளிக் கொள்ளுமா
கேள்வி என்ன கேலி என்ன
என்ன இதில் வரைமுறை
தென்றல் தொடும் இருவரை
நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர்
ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை
நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்
என்னை நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது