Neeye Gathi Amma |
---|
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நல்லவரை வாட்டுவதா
வேதனையில் ஆழ்த்துவதா
நல்லவரை வாட்டுவதா
வேதனையில் ஆழ்த்துவதா
நீ தானே காவலடி சோதனை போதுமடி
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
ஆஆஆஆஆ
ஆஆஆஆஅஆஅ
ஆஆஆஆஅஆஅ
ஆஆஆஆஅஆஅ
தருமம் தழைக்க வந்த ராசாவும்
வெறும் தரையில் கிடக்க விதியோ
தினமும் துயரில் இங்கு தான் வாடி
சுடும் கனலில் எரிய விதியோ
அருமைத் தலைவன் உயிர் போகாமல்
நீ அபயம் கொடுத்து விடம்மா
தலைவன் கருணை மனம் நோகாமல்
அவர் துயரம் துடைத்து விடம்மா
காட்டு முகம் காட்டு மாகாளி
கண்ணீர் இதை மாற்று கருமாரி
ஏற்றும் விழி தீபம் அதை ஏற்று
போதும் அடி போதும் விளையாட்டு
சிவ சக்தி சிவ சக்தி என உன்னை
அழைத்ததன் பொருள் என்னவோ
படுத்தவன் எழுந்திட ஒரு சக்தி தர
இன்னும் மனம் இல்லையோ வரம் இல்லையோ
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நல்லவரை வாட்டுவதா
வேதனையில் ஆழ்த்துவதா
நல்லவரை வாட்டுவதா
வேதனையில் ஆழ்த்துவதா
நீ தானே காவலடி சோதனை போதுமடி
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
கோயில் குன்றத்திலே
அடி தீயை நீ மூட்டலாம்
ஏழை நெஞ்சத்திலே
அடி நீ ஏன் தீ மூட்டினாய்
ஏழைக்கு ஆதாரம் அவர் தானம்மா
அஞ்சாத நெஞ்சுக்கு துயர் ஏனம்மா
என் ஆவி போனாலும் போகட்டுமே
என்ஜீவன் அவர் என்றும் வாழட்டுமே
தலைவன் பிழைக்க
எனது உயிரை தரவா
தருமம் நிலைக்க
தனலில் இறங்கி வரவா
எனது உயிரை எடுப்பாய்
அவரைப் பிழைக்க விடுவாய்
ஆங்காரி ஓம்காரியே மாரி
ஆஆஆ
ஆஅஆஆஆஆ
ஆஆ