Neeyum Naanum |
---|
சின்னூண்டு
கூண்டுக்குள்ள உன்ன
பூட்ட பாக்குறேன்
பொன்னே நீ மாட்ட
தானே மாட்டுற
என்னோட
கண்ணுக்குள்ள உன்ன
மூட பாக்குறேன் தப்பிச்சி
போய் தண்ணி காட்டுற
பேருந்து சன்னல்
வழி காத்தாக நீ வந்தியே
என்னோட மூச்சுக்குள்ள
நீ வந்து சேரும் முன்னே
காணாமலே போறியே
நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா என்
மனசெல்லாம் தினுசா
தினுசா மாறுமடி
நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா என்
வாழ்வெல்லாம் நெதமும்
புதுசா மாறுமடி
மின்னல மின்னல
போல நீ சிரிச்சு மறஞ்சி
போற அடியே இடியே
மறுக்கா சிரியேன்
காந்தத்து
காத்தா இழுக்குறியே
நெஞ்சையும் தூக்கி
போகுறியே
வேணா பறந்திட
வேணா ஒரு நொடி
நில்லேன் உன் கண்ணுள்ள
நானும் நீந்தனும்
வேணா
அலைஞ்சிட வேணா
ஒரு பதில் சொல்லேன்
என் நெஞ்சம் நிறையும்
நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா என்
மனசெல்லாம் தினுசா
தினுசா மாறுமடி
நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா என்
வாழ்வெல்லாம் நெதமும்
புதுசா மாறுமடி