Nerukku Neraai

Nerukku Neraai Song Lyrics In English


நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்

நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்
நேர்மை திறமிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்
நேர்மை திறமிருந்தால்

உழைப்போர் யாவரும் ஒன்று
என்னும் உணர்வினில் வளர்வது இன்று
உழைப்போர் யாவரும் ஒன்று
என்னும் உணர்வினில் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது
இனி ஒரு நாளும் நடக்காது

நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
நெஞ்சில் துணிவிருந்தால்

பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா
சில பாவிகள் ஆணவம் மக்களின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா

பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா
சில பாவிகள் ஆணவம் மக்களின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா
மாறினால் மாற்றட்டும்
இல்லையேல் மாற்றுவோம்
தீமைகள் யாவையும்
கூண்டிலே ஏற்றுவோம்

நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
நெஞ்சில் துணிவிருந்தால்


நீதியின் தீபத்தை ஏந்திய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது

நீதியின் தீபத்தை ஏந்திய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில்
வெற்றியே காணலாம்
அண்ணனின் பாதையில்
வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய்
நாளெல்லாம் காக்கலாம்

நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
நெஞ்சில் துணிவிருந்தால்

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்
என்று தமிழ் கவி பாரதி
பாடியா பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்
என்று தமிழ் கவி பாரதி
பாடியா பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்
சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்
அன்னையின் பூமியே தெய்மாய் எண்ணுவோம்