Nilava Nilava |
---|
லுலுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலுலு
நிலவ நிலவ இப்போ
நீ புடிக்கும் நேரம்
நிழலா உனக்கு பின்னே
நாங்களும்தான் வாரோம்
நிலவ நிலவ இப்போ
நீ புடிக்கும் நேரம்
நிழலா உனக்கு பின்னே
நாங்களும்தான் வாரோம்
மஞ்சளா மஞ்சளா
வானம் பூப் பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே
காதல் தேன் ஊத்துது
மஞ்சளா மஞ்சளா
வானம் பூப் பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே
காதல் தேன் ஊத்துது
நிலவ நிலவ இப்போ
நீ புடிக்கும் நேரம்
நிழலா உனக்கு பின்னே
நாங்களும்தான் வாரோம்
நிலவ நிலவ இப்போ
நீ புடிக்கும் நேரம்
நிழலா உனக்கு பின்னே
நாங்களும்தான் வாரோம்
என் வாழ்க்கை பாதையில்
நான் நடந்து போகையில்
நீ தானே துணை எனக்கு
என் வான வீதியில்
ராத்திரியின் வேளையில்
நீ தானே ஒளி விளக்கு
உன்னாலேதான்
துயர் போகின்றது
உன்னாலேதான்
உயிர் வாழ்கின்றது
என் வீதியில்
தங்கத் தேர் வந்தது
என் வாழ்க்கையில்
புது சீர் வந்தது
ஒரு காதலும் காவலும்
நீ தரும் சீதனம்
ஓஹோஹோ ஓ
நிலவ நிலவ இப்போ
நான் புடிச்சு கொண்டேன்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வந்தேன்
நிலவ நிலவ
இப்போ நீ புடிச்ச நேரம்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வாரேன்
மஞ்சளா மஞ்சளா
வானம் பூப் பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே
காதல் தேன் ஊத்துது
மஞ்சளா மஞ்சளா
வானம் பூப் பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே
காதல் தேன் ஊத்துது
நிலவ நிலவ இப்போ
நான் புடிச்சு கொண்டேன்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வந்தேன்
நிலவ நிலவ
இப்போ நீ புடிச்ச நேரம்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வாரேன்
ஆகாச தேவதை
பூமியிலே வந்தது
அம்மம்மா என்ன அழகு
நீ பார்க்கும் பார்வையும்
நெஞ்சுருகும் வார்த்தையும்
கேட்டாலே துள்ளும் மனசு
சேய் என்பதா
உனை தாய் என்பதா
நான் என்பதா
எனை நீ என்பதா
கள்ளம் இல்லா
ஒரு வெள்ளை மனம்
கை சேர்ந்தது
இந்த பிள்ளை மனம்
அடி கண்மணி உன் முகம்
ஆயிரம் பௌர்ணமி
ஓஹோஹோ ஓ
நிலவ நிலவ
இப்போ நீ புடிச்ச நேரம்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வாரேன்
நிலவ நிலவ இப்போ
நான் புடிச்சு கொண்டேன்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வந்தேன்
மஞ்சளா மஞ்சளா
வானம் பூப் பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே
காதல் தேன் ஊத்துது
மஞ்சளா மஞ்சளா
வானம் பூப் பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே
காதல் தேன் ஊத்துது
நிலவ நிலவ
இப்போ நீ புடிச்ச நேரம்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வாரேன்
நிலவ நிலவ இப்போ
நான் புடிச்சு கொண்டேன்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வந்தேன்