Nilavennum Aadai

Nilavennum Aadai Song Lyrics In English


நிலவென்னும் ஆடை கொண்டாளோ
அவள் தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் வாடை கொண்டாளோ
அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ

நிலவென்னும் ஆடை கொண்டாளோ
அவள் தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் வாடை கொண்டாளோ
அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ

ஆண் லால்ல லல்லல்லா
ஆஹ்ஹா ஹஹஹஹா
லால்ல லலல்லலா ஆஹ்ஹா ஹஹஹா

இரவிலே தன்னைத்தானே
காண நினைத்தாளோ

ஓஹ்ஹஹோ

இளமையை நேரில் கண்டு
ஏங்க நினைத்தாளோ

ஹோ ஹோ ஹோ ஓஒ

பெண்ணே பெண்ணோடு பேசுமோ
சுகம் என்னென்று கூறுமோ
என் முன்னே வராமல் தீருமோ
நிழல் முத்தங்கள் சிந்துமோஓ

ஆண் {ஆஹ்ஹா ஹஹ்ஹஹா
ஆஹ்ஹா ஹாஹ்ஹா
லால்ல லல்லல்லா லால்ல லலலல்லலா}

நிலவென்னும் மேடை கண்டானோ
அவன் என் நிழலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டானோ
அவன் பெண் மயக்கம் கொண்டானோ

பெண் {ஆஹ்ஹா ஹஹ்ஹஹா
ஆஹ்ஹா ஹாஹ்ஹா
லால்ல லல்லல்லா லால்ல லலலல்லலா}

பருவத்தை நேரில் கண்டு
ஆட நினைத்தானோ

ஆம்ஹாம்

பாடினால் கூடுமென்று
பாடி முடித்தானோ

ம்ஹுஹும்

பாவம் என்னென்ன வேகமோ
நிழல் பார்த்தாலும் போதுமோ

பெண் ஆஹா
பாவம் என்னென்ன வேகமோ
நிழல் பார்த்தாலும் போதுமோ

இவள் பாவம் கண்டாலும்
போதுமோ
அவன் எண்ணங்கள் தீருமோ

பெண் இவள் பாவம் கண்டாலும்
போதுமோ
அவன் எண்ணங்கள் தீருமோ

நிலவென்னும் மேடை கண்டானோ
அவன் என் நிழலலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டாளோ
அவன் பெண் மயக்கம் கொண்டானோ

பெண் {ஆஹ்ஹா ஹஹ்ஹஹா
ஆஹ்ஹா ஹாஹ்ஹா
லால்ல லல்லல்லா லால்ல லலலல்லலா}


பருவத்தை நேரில் கண்டு
ஆட நினைத்தானோ

ஆம்ஹாம்

பாடினால் கூடுமென்று
பாடி முடித்தானோ

ம்ஹும்ஹும்

பாவம் என்னென்ன வேகமோ
நிழல் பார்த்தாலும் போதுமோ

பெண் ஆஹா
பாவம் என்னென்ன வேகமோ
நிழல் பார்த்தாலும் போதுமோ

இவள் பாவம் கண்டாலும்
போதுமோ
அவன் எண்ணங்கள் தீருமோ

பெண் இவள் பாவம் கண்டாலும்
போதுமோ
அவன் எண்ணங்கள் தீருமோ

நிலவென்னும் மேடை கண்டானோ
அவள் என் நிழலலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டானோ
அவள் பெண் மயக்கம் கொண்டானோ

ஆண்மையின் கையில்தானே
பெண்மை வரவேண்டும்

ஆண் ஆவர வேண்டும்

வந்த பின் பெண்மைதானே
இன்பம் தர வேண்டும்

பெண் தர வேண்டும்

மன்னவன் கோபம் கொண்டால்
கண்ணீர் விட வேண்டும்

ஆண் விட வேண்டும்

வஞ்சியர் வஞ்சம் வைத்தால்
பாதம் தொட வேண்டும்

ஆண் ஒன்றில் ஒன்றாகப் பேசலாம்
அதில் யாரென்று பார்க்கலாம்

பெண் இங்கு வந்தால்
நன்றாகப் பேசலாம்
ஒன்று தந்தாலும் போகலாம்

நிலவென்னும் மேடை கண்டானோ
அவன் என் நிழலலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டாளோ
அவன் பெண் மயக்கம் கொண்டானோ