Nilavu Neram |
---|
நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே
அவனை அழைத்தேன்
வாரானோஹா
நிலவு நேரம் இரவு காயும்
வான் கொண்ட நீலம் போலே
விழிக்கொண்ட நங்கை நானே
ஆட வா ஆட வா அழைத்தேன் வா
பூ நகை தூவினால் மேனகை
மோகம் அது
வாராதோஹா
நிலவு நேரம் இரவு காயும்
காபோலின் திராட்சை மின்ன
கைக்கொண்டு கொய்தால் என்ன
நாடி வா நாடிகள் துடித்தேன் வா
ஆயிரம் ஆனந்தம் ஆரம்பம்
அந்தி பகல்
தோன்றாதோஹா
நிலவு நேரம் இரவு காயும்
நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே
அவனை அழைத்தேன்
வாரானோ