Ninaithaale

Ninaithaale Song Lyrics In English


பாடலாசிரியர் : மதுரகவி

காதல் மரம் கனவே கிளை காற்றாக வா கன்னி மனம் காம்பானது பூவாக வா

பறவை ஒளி பயணம் மதி வனமாக வா பருவம் மொழி அழகே இசை ராகமாக வா

நினைத்தாலே காதல் வரம் ரசித்தாலே காதல் தவம்

பெண் அழகை பாடி சொல்ல சங்கம் உள்ளது ஆண் அழகை பாடி சொன்னால் நெஞ்சம் துள்ளுது

காலமெல்லாம் காவலன் ஆவேன் காதல் சொல்லும் பாவலன் ஆவேன் மயில் இறகாய் காற்றில் மிதப்பேன் மலரிதழே உன் வலி தீர்ப்பேன்


பெண் அழகை பாடி சொல்ல சங்கம் உள்ளது ஆண் அழகை பாடி சொன்னால் நெஞ்சம் துள்ளுது

இதிகாச புத்தகமெல்லாம் நம் அன்பின் பக்கம் புரளும் உன் விரல்கள் தொட்டு தழுவ எந்தன் நெஞ்சில் சொர்க்கம் மலரும்

காதல் காலங்கள் காதலின் வசந்தமாகுது தனிமை காலங்கள் காதலின் தேடலாகுது பகலிரவு தினசரி பக்கம் நின்று ஆதரி என்னுயிருக்கு உன் நினைவே காதம்பரி

பெண் அழகை பாடி சொல்ல சங்கம் உள்ளதோ ஆண் அழகை பாடி சொன்னால் நெஞ்சம் துள்ளுது

காலமெல்லாம் காவலன் நீயே காதல் சொல்லும் பாவலன் நீயே மயிலிறகாய் காற்றில் மிதப்பாய் மலரிதழில் வலியினை தீர்ப்பாய் ம்ம் ஆஆ அன்பின் வாசகா ம்ம் ஆஆ ஆசை நேசகா