Oorariya Peredutha |
---|
ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு
ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு
புரியாம ஒதுங்கி நின்னு
படுத்துறியே பாடு
இருவருக்கும் பொருத்தமுன்னு
எழுதி வெச்சான் ஏடு
பசும் பால் முக்கனியா
புது தேன் சக்கரையா
இளமான் நிக்குதையா
இத பார் வக்கனையா
ஒரு பூவும் வெச்சு பொட்டும் வெச்சு
தாலிய கட்டுறியா
ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு
புரியாம ஒதுங்கி நின்னு
படுத்துறியே பாடு
இருவருக்கும் பொருத்தமுன்னு
எழுதி வெச்சான் ஏடு
வைர மாலை போல
உன்ன கழுத்தில் மாட்டனும்
வளையல் போல அழகு கையில்
எடுத்து பூட்டனும்
பொடவை இழுத்து புடிச்சு
இடுப்பில் சுத்தணும்
புள்ளைய போல பத்து மாசம்
மடியில் தாங்கனும்
பாட்டெடுத்து பக்கம் வந்தா
பவள கொடி
பாட்டெடுத்து பக்கம் வந்தா
பவள கொடி
அட வளைச்சு புட்டா
அர்ஜூனன மல்லிக செடி
என்னத்தை சொல்லுவேன் என் கதைய
எம் மனம் வேவுற சங்கதிய
அந்தியில் சந்திரன் சுட்டுச்சு
ஆறுதல் சொல்லி நீ தொட்டனைச்சு
ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு
புரியாம ஒதுங்கி நின்னு
படுத்துறியே பாடு
இருவருக்கும் பொருத்தமுன்னு
எழுதி வெச்சான் ஏடு
ஒனக்கும் எனக்கும்
சரி படாம ஒதுங்கி நின்னேனே
எதுக்கு இந்த லவ்வும் கிவ்வும்
எடுத்து சொன்னானே
நெருங்கி நெருங்கி
உணர்ச்சி நரம்ப எழுப்பி விட்டாயே
நினைக்க நினைக்க
மனசு முழுக்க இனிக்கும் மிட்டாயே
ராத்திரியில் சந்திரனும்
கொதிக்கிறதா
ராத்திரியில் சந்திரனும்
கொதிக்கிறதா
ரவிக்கை எல்லாம் ஈரத்திலே
மிதக்கிறதே
கொல்லுது கொல்லுது உன் நினைப்பு
கொஞ்சிட சொல்லுது உன் வனப்பு
வந்திடு வந்திடு செங்கனியே
வாட்டத்த போக்குறேன் பைங்கிளியே
ஓய் ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு
புரியாம ஒதுங்கி நின்னு
படுத்துறியே பாடு
இருவருக்கும் பொருத்தமுன்னு
எழுதி வெச்சான் ஏடு
பசும் பால் முக்கனியா
புது தேன் சக்கரையா
இளமான் நிக்குதையா
இத பார் வக்கனையா
ஒரு பூவும் வெச்சு பொட்டும் வெச்சு
தாலிய கட்டுறியா
ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு
ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு