Oorariya Peredutha

Oorariya Peredutha Song Lyrics In English


ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு

ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு

புரியாம ஒதுங்கி நின்னு
படுத்துறியே பாடு
இருவருக்கும் பொருத்தமுன்னு
எழுதி வெச்சான் ஏடு

பசும் பால் முக்கனியா
புது தேன் சக்கரையா
இளமான் நிக்குதையா
இத பார் வக்கனையா
ஒரு பூவும் வெச்சு பொட்டும் வெச்சு
தாலிய கட்டுறியா

ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு

புரியாம ஒதுங்கி நின்னு
படுத்துறியே பாடு
இருவருக்கும் பொருத்தமுன்னு
எழுதி வெச்சான் ஏடு

வைர மாலை போல
உன்ன கழுத்தில் மாட்டனும்
வளையல் போல அழகு கையில்
எடுத்து பூட்டனும்
பொடவை இழுத்து புடிச்சு
இடுப்பில் சுத்தணும்
புள்ளைய போல பத்து மாசம்
மடியில் தாங்கனும்

பாட்டெடுத்து பக்கம் வந்தா
பவள கொடி
பாட்டெடுத்து பக்கம் வந்தா
பவள கொடி
அட வளைச்சு புட்டா
அர்ஜூனன மல்லிக செடி

என்னத்தை சொல்லுவேன் என் கதைய
எம் மனம் வேவுற சங்கதிய
அந்தியில் சந்திரன் சுட்டுச்சு
ஆறுதல் சொல்லி நீ தொட்டனைச்சு

ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு

புரியாம ஒதுங்கி நின்னு
படுத்துறியே பாடு
இருவருக்கும் பொருத்தமுன்னு
எழுதி வெச்சான் ஏடு


ஒனக்கும் எனக்கும்
சரி படாம ஒதுங்கி நின்னேனே
எதுக்கு இந்த லவ்வும் கிவ்வும்
எடுத்து சொன்னானே

நெருங்கி நெருங்கி
உணர்ச்சி நரம்ப எழுப்பி விட்டாயே
நினைக்க நினைக்க
மனசு முழுக்க இனிக்கும் மிட்டாயே

ராத்திரியில் சந்திரனும்
கொதிக்கிறதா
ராத்திரியில் சந்திரனும்
கொதிக்கிறதா
ரவிக்கை எல்லாம் ஈரத்திலே
மிதக்கிறதே

கொல்லுது கொல்லுது உன் நினைப்பு
கொஞ்சிட சொல்லுது உன் வனப்பு
வந்திடு வந்திடு செங்கனியே
வாட்டத்த போக்குறேன் பைங்கிளியே

ஓய் ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு

புரியாம ஒதுங்கி நின்னு
படுத்துறியே பாடு
இருவருக்கும் பொருத்தமுன்னு
எழுதி வெச்சான் ஏடு

பசும் பால் முக்கனியா
புது தேன் சக்கரையா
இளமான் நிக்குதையா
இத பார் வக்கனையா
ஒரு பூவும் வெச்சு பொட்டும் வெச்சு
தாலிய கட்டுறியா

ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு

ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு